நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை தொடங்கியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதிமுக எம்பிக்கள் மேகதாது விவகாரம் குறித்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை…
Category: இந்தியா
India News
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா…
மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்..
எதிர்கட்சிகளின் அமளிக்கிடையே முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமைத் தீர்பாயம் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. இந்நிலையில்…
எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு வழங்கிய முன் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமலி. மக்களவை 12மணி வரையிலும் , மாநிலங்களவை…
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு..
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக சச்சின் பைலட் பதிவியேற்றார். இருவருக்கும் மாநில…
பெய்ட்டி புயல் இன்று மாலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது..
சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் காங்கிரஸ்…
மிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..
மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மிசோரம் மக்கள் தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. இதன் தலைவர் ஜோரம்தங்கா இன்று மிசோரம் மாநில…
இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..
இண்டிகோ விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக பொய்யான மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி வழியாக மும்பையிலிருந்து லக்னோ புறப்படுவதற்காக ‘இண்டிகோ 6E3612’ விமானம்…
