சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..

சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.…

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..

,பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,சம்பள உயர்வு கேட்டும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி…

குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில்…

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..

வாடகைத்தாய் ஒழுங்குமுறையை வியாபார ரீதியா பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்தும் மசோதா…

‘‘பிரதமர் வேட்பளராக ராகுல் காந்தி’’ : மம்தா கருத்து…

பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி…

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்..

என்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்றுக்குள் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை…

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது…

ஜிசாட்- 7ஏ தகவல்தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.-…

நாட்டுக்காக பணியாற்றுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்துகிறோம் : ராகுல் காந்தி

விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயிகளின்…

சபரிமலையில் இரு திருநங்கைகள் தரிசனம்..

இரு தினங்களுக்கு முன்பு நான்கு திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவுடன் சபரிமலை செல்வதற்காக வந்தனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட திருநங்கைகள் போராட்டம்…

Recent Posts