இங்க என்ன ரேசா நடக்குது… எம்எல்ஏ கூட்டத்துக்கு பின்னர் முதல்வரை அறிவிப்போம்: சீறிய சிந்தியா

மூன்று மாநில மாநில முதலமைச்சர்கள் தேர்வி விவகாரம் டெல்லியைப் பரபரப்பாக்கி இருக்கிறது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக சீனியர் கமல்நாத்தா, ஜூனியர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவா என்ற…

செய்திய கன்ஃபார்ம் பண்ணிட்டு போடுங்கய்யா: ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள்

உறுதி செய்யப்படாத ஊகங்களை செய்தியாக வெளியிட்டு தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் வெற்றியடைந்த மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை…

தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது. இதனை…

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்…

மத்தியப்பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் : காங்., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு..

மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே இன்று…

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு…

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.   ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக…

மேகதாது விவகாரம் : அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..

மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டது . இது…

மத்திய பிரதேசத்தில் காங்., ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே தேவைப்படும் நிலையில் 2 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ்…

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் உயிரிழந்தது வந்ததாக…

Recent Posts