உ.பி.யில் இந்து சாதுக்களுக்கு ஓய்வூதியம் : யோகி ஆதித்யநாத்..

உத்தரப்பிரதேசத்தில் இந்து சாதுக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா…

மேகதாட்டு அணை : கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்..

மேகதாட்டுவில் அணைக்கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நீா்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொிவித்திருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாட்டுவில்…

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் : நிதின் கட்காரி..

காவிரி–கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் விரைவில் அமல்படுத்தப்படும் என நிதின் கட்காரி கூறினார். அமராவதியில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய நிதின்…

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்…

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4…

சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கிலிருந்து தலைமை நீதிபதி விலகல்..

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாமும்…

ரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை..

15 ஆண்டுகளுக்கு பின் ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் பயன்பாட்டுக்கு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில் நிலையங்களில்…

சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி..

சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்நாடகா காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் மல்லுக்கட்டு நடந்தது. இதில் எம்.எல்.ஏ., ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில்,…

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில்,…

4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொல்கொத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை கூட்டியதன் நோக்கம் குறித்து பேசினார். அனைவரின் ஒற்றுமை மூலம் பாஜகவை வீழ்த்தலாம் என்று தெரிவித்தார்.…

கொல்கத்தா மாநாடு பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமையும் : மு.க.ஸ்டாலின்..

மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கொல்கத்தா மாநாடு எச்சரிக்கையாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில்…

Recent Posts