சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..

அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அக்கட்சியை சேர்ந்த புகழேந்தியிடம் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று…

வங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு

வங்கியின் பங்குகளை வாங்கக் கோரி, பணியாற்றும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பணம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தாலும், வங்கியின் பங்குகளை வாங்குவதற்குக்…

10 இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை ஏற்று மத்திய…

எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? 2015, 2019 முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக்கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

கேமராவைத் தடுத்தது மோடியின் தேசத்துரோகம்: அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்…

டெல்லி அரசின் பணிகளை நிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் செய்வதுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில்…

வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்கு மீண்டும் செல்லும் பேச்சுக்கே இடமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா திட்டவட்டம்

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்காகப் பயன்படுத்துவதன் மீதான கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இனி மீண்டும் வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்குப் போகும் பேச்சுக்கே இடமில்லை…

பிரியங்காவிற்கு காங்., கட்சியில் பொறுப்பு..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் பேத்தியும்,ராஜீவ்-சோனியா மகளும்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும்மான பிரியங்கா வதேராவிற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசப் கிழக்குப்…

புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் நாராயணசாமி தகவல்..

புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவிலும் வாக்குசீட்டு…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் தேசத்தின் தூதுவர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் திறனை, திறமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார். பிரதமர் மோடியின்…

சிறிய வர்த்தகர்களுக்கு எளிய கடன் வசதி, இலவச விபத்து காப்பீடு: மத்திய அரசு புதிய திட்டம்..

வரும் மக்களவைத் தேர்தலில் சிறிய வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோரைக் கவரும் வகையில் எளிய முறையில் கடன் பெறும் வசதி, இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர…

Recent Posts