மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு தேர்தல் ஆணையம்..

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி மற்றும்…

சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் : கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.o ஆக பதிவாகி உள்ளது

தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர்…

மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில்…

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக…

சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ்: கா்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து..

கா்நாடகாவில் முதல்வா் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.. கா்நாடகா முதல்வா் குமாரசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப…

கணினி கண்காணிப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு…

புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்…

மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி பெண் நிர்வாகிக்கு அடி, உதை: பீகாரில் ரவுடிகள் அட்டகாசம்

பீகார் மாநிலத்தில் மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளியின் பெண் நிர்வாகியை அடித்து உதைத்த ரவுடிகள், பள்ளிக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுந் நடத்தி உள்ளனர். சிசிடிவியில்…

Recent Posts