புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்…

மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி பெண் நிர்வாகிக்கு அடி, உதை: பீகாரில் ரவுடிகள் அட்டகாசம்

பீகார் மாநிலத்தில் மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளியின் பெண் நிர்வாகியை அடித்து உதைத்த ரவுடிகள், பள்ளிக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுந் நடத்தி உள்ளனர். சிசிடிவியில்…

‘இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது’: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு…

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன்  வழங்கப்பட்டது. நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்…

உ.பி.யில் கூட்டணி அறிவிப்பு: சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் தலா 38 தொகுதிகளில் போட்டி

வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனை அக்கட்சிகள் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தன. இரு கட்சிகளும்…

10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி : சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் ..

2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது. கணக்கு பாடத்தில் புதிய முயற்சி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம்…

புதிய பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா..

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார். சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகித்த…

ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா? : 10% இட ஒதுக்கீடு குறித்து சிதம்பரம் கருத்து..

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும்…

காங்கிரஸ் வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி..

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2 நாள்…

பத்திரிகையாளர் கொலை வழக்கு : குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு..

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அரியானா சனாரியா…

Recent Posts