திட்டக்குழு, ஆர்பிஐ, சிபிஐ மாதிரி தேசிய புள்ளியியல் ஆணையமும் அவுட்டா…? : கிளர்ந்தெழும் சர்ச்சை

திட்டக்குழு, ரிசர்வ் வங்கி, சிபிஐ வரிசையில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான  தேசிய புள்ளியியல் துறையையும், மோடியின் அரசு மரணத்தை நோக்கித் தள்ளியிருப்பதாக காங்கிரஸ் மூத்த…

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம்…

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்..

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். கடந்த 1930ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88)…

ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வரும் : ப.சிதம்பரம்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். அதில் 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் குறைந்தபட்ச…

காங்., ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் : ராகுல் வாக்குறுதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- நம்…

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு…

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில்…

நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட…

முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்கும் குடியரசு தின அணிவகுப்பு…

டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார். என்.சி.சி.யில் பயிற்சி பெற்று…

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு..

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை…

Recent Posts