நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

2019 -ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் சற்று முன் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர்…

சிபிஐ இயக்குனர் நியமன வழக்கு: மேலும் ஒரு நீதிபதி விலகல்

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு…

திட்டக்குழு, ஆர்பிஐ, சிபிஐ மாதிரி தேசிய புள்ளியியல் ஆணையமும் அவுட்டா…? : கிளர்ந்தெழும் சர்ச்சை

திட்டக்குழு, ரிசர்வ் வங்கி, சிபிஐ வரிசையில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான  தேசிய புள்ளியியல் துறையையும், மோடியின் அரசு மரணத்தை நோக்கித் தள்ளியிருப்பதாக காங்கிரஸ் மூத்த…

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம்…

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்..

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். கடந்த 1930ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88)…

ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வரும் : ப.சிதம்பரம்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். அதில் 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் குறைந்தபட்ச…

காங்., ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் : ராகுல் வாக்குறுதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- நம்…

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு…

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில்…

நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட…

Recent Posts