வால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால் திடீரென தமது பதவியில் இருந்து விலகி உள்ளார். ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77சதவீத பங்குகளை கடந்த…

கஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது…

வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவிப்பு..

வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்…

ஜி-சாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது..

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக…

கஜா புயல்: 16 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே …

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல்கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 620 கி.மீ…

பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’…

கஜா புயல் : காரைக்கால் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகம்,புதுவையை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை…

கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு…

வாக்கெடுப்பில் பிரதமர் ராஜபக்சே தோல்வி: சபாநாயகர் அறிவிப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக…

Recent Posts