திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த என்ற வழக்கறிஞர்…
Author: admin
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக ஜன., 31ம் தேதிக்குள் புதிய…
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க வெளிநடப்பு
ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது கஜா புயல்…
சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் வழிபாடு…
சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நடை…
பத்து கேள்விகளுக்கு பதிலெங்கே?: மோடிக்கு காங்கிரஸ் மீண்டும் கேள்வி
பிரதமர் மோடி, மக்களின் கேள்விகளுக்கு தமது பேட்டியில் பதில் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அதற்கான பத்துக் கேள்விகளையும் முன்வைத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்…
திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலின் ஆலோசனை..
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில், துரைமுருகன், சக்கரபாணி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)
எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக…
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியாயமானவர் : வைகோ..
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தி.மு-க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,…
2019-ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு…
2019-ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம்…
சக்தி – கவுசல்யா திருமணம்: புகார், விசாரணை, தீர்ப்பு, மறுப்பு என நீளும் சர்ச்சை
சங்கர் மரணத்திற்கு பின்னர் சாதி மறுப்பு போராளியாக உருவெடுத்த அவரது காதலி கவுசல்சா செய்து கொண்ட திருமணம் கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, பொதுவெளியில்…
