தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. பொதுத்துறையை சேர்ந்த தேனா வங்கி, விஜயா வங்கி,…
Author: admin
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்.பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட்
மேகதாது அணை தொடர்பான விவகாரத்தை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்பிக்கள் 26 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேகதாது என்ற…
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை மனோகர் பாரிக்கர் மிரட்டுகிறார்: ராகுல் கடும் குற்றச்சாட்டு..
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேர் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில்…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்
குழந்தைகள் வளர்ப்பு பற்றிய தொடர் வாழ்க்கையில் ஒரு பயணம். நாம் அதில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறோம். நாம் எல்லோருக்குமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேர்மறையாகப் பயன்படுத்துகிறவர்கள்…
புத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி
இந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம். இளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம்…
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு…
வட கிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்தது தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, திருவாரூர் தவிர…
மேகதாது விவகாரம் : தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கியது..
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள் வாகனங்களில்…
வரும் 8ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில், நாளை மறைந்த திமுக முன்னாள் தலைவர்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன.,8 ந் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..
தமிழக சட்டப் பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8-ந்…
பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை..
இன்று தொடங்கிய தமிழக சட்டப் பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என…
