நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை : அப்போலோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்….

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆணை..

தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி…

பாஜக கூட்டணியில் சசிகலா சகோதரர் திவாகரன் கட்சி..

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக’வுடன் கூட்டணியில் சசிகலா சகோதரர் திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம்  பேச்சு வார்த்தை…

மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி…

நியூசிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட்…

பத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை : இந்து ராம்

தன்னுடைய பத்திரிகைத் தர்மத்துக்கு நிர்மலா சீதாராமன் சான்றிதழ் தரத் தேவையில்லை என இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார். ரபேல் உடன்படிக்கையில் பிரதமரின் தலையீடு இருந்ததாக இந்து…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாகனம் மீது தாக்குதல்..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் சென்ற வாகனம் நரிலா பகுதியை…

கோடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயனை கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில்…

ரூ. 4,00,000 கோடியை நெருங்கும் தமிழக அரசின் கடன்…! உங்கள் தலையில் எவ்வளவு கடன் தெரியுமா…?

தமிழக அரசின் கடன் தொகை ரூ. 3,55,845 கோடியாக உயர்ந்துள்ளது. ’தமிழக மக்களின் நலன்’ என்ற ஒற்றை வாக்கியத்தை முன்னிறுத்தி அரசு ஆண்டுதோறும் அடுக்கடுக்காக கடன்களை வாங்கி…

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.,14 ந்தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

2019-20-ஆண்டுக்காண தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தொடங்கிய சட்டப் பேரவையில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து  கூடிய சட்டப் பேரவை ஆய்வுக் குழுவில்…

Recent Posts