தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாது என, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மறுத்துவிட்டார். தனிநபர் தகவல் பாதுகாப்பு, தேர்தலில்…
Author: admin
30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை…
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை..
சவுதி பட்டத்து இளவரசர் வரும் 19-ஆம் தேதி இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத்…
சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்
சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த அம்பிகாவின் மனுவில் தனது கணவர் வீட்டாருக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில்…
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேசப் பயணத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரும், பிரதமர் மோடி, அருணாசலப்…
தமிழகம், புதுவையில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்..
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெலுங்கானா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த…
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? : அமைச்சர் செங்கோட்டையன் …
தமிழ்நாட்டில் கீழ் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாணவர்கள் பெயர்ப்பட்டியல்: பிப்-11 காலைக்குள் திருத்தங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை சரிபார்த்துக்கொள்ளவும், வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்குள்ளாக திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து…
அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம்..
அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இன்று போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் தெரிவித்துள்ளன.. அசாம் மாநிலத்துக்கு…
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சி.பி.ஐ முன் ஆஜர்..
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேற்கு வங்கம்,…
