மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த பாலாஜி ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,…
Author: admin
மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன்…
தமிழகம்,புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..
தமிழகம்,புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு, குமரிக்கடல்…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம் நீக்கம், வங்கி உத்தரவாதம் இல்லை, கணக்குகளை ஆய்வு செய்ய முடியாது..
7.87 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல்,…
பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா: களை கட்டும் உ.பி… கலக்கத்தில் பாஜக கூடாரம்
காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக…
பிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியின் பிரச்சார வேன், குறுக்கே தொங்கிய கேபிள் வயர்களால் செல்ல முடியாமல் சிக்கித் திணறியது. அதிகாரிகள், வயர்களை அகற்றியும், வாகனத்தில்…
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது ஏன்?: பாலிமர் டிவி உரிமையாளர் மகன் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி…
மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயர்: பொதுநல மனு தாக்கல்..
மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…
வன்முறையால் என்னை பயமுறுத்த முடியாது : வைகோ ஆவேசம்..
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மனிதாபிமானம் அற்றவர் மோடி. மேலும்…
ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..
ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி…
