ராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்..

நவக்கிரங்களில் ஒன்றறை வருடங்களுக்கு ஒருமுறை ராகு,கேது பெயர்ச்சி நடைபெறும். இன்று ராகு,கேது பெயர்ச்சி நடைபெறுவதால் திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும் நடைபெற்று…

ஆடம்பரம் இல்லாமல் ..: 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி..

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை வெறும் 18 ஆயிரத்தில் நடத்தி முடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாகவே கல்யாணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும்.…

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

கேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான…

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்,…

செப்.20 – 22 : 18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு : அண்ணா பல்கலை..துணை வேந்தர் சுரப்பா..

18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல்…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம் திறப்பு…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி…

ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு: 16வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருக்கராவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்பு…

பாலாற்றில் தமிழக அரசின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

பாலாற்றில் ஆந்திர அரசு தமிழக அரசின் முன் அனுமதியில்லாமல் எந்த வொரு அணையையும் கட்ட முடியாது என சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றிக்கு முதல்வர் எடப்பாடி பதிலளித்தார்.…

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை…

சென்னையில் நில அதிர்வு : வங்க கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் …

வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் அதிகாலையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில்…

Recent Posts