இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோடி தலைமை பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல்…
Author: admin
குஜ்ஜார் சமூக இட ஒதுக்கீடு மசோதா : ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் ..
குஜ்ஜார் உள்பட ஐந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கல்வி…
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைக்க அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. விதிமீறல் பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் சாலைகளில் பேனர்கள்…
முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களுக்கு தடை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..
முறைப்படுத்தப்படாத முதலீட்டு திட்டங்களை தடை செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நிதிதுறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை இணைத்து அந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா மீதான…
தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் : மு.க.ஸ்டாலின்
விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்…
மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் பழனிசாமி..
மக்கள் மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் விற்பனை…
ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு..
ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று மாநிலங்களவையில் தாக்கல்..
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்கிறார். மாநிலங்களவையில் இன்று நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்ய…
ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்..
ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது.…
அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு…
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்…
