தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்…

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும்…

மக்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன. பாஜகவின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை…

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு…

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஜவான்களின் பலி எண்ணிக்கை 40 ஆக…

“புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்கிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி : ஸ்டாலின் குற்றச்சாட்டு..

ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும்…

டெல்லியில் அதிகாரம் யாருக்கு : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

யூனியன் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் உட்சபட்ச நிர்வாக அதிகாரம் யாருக்கு என்ற பிரச்சினை ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமடைந்தது. முதல்வர் அரவிந்த்…

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 275 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளை…

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் வரும் 16ஆம் தேதி நாடு திரும்புவதாக தகவல்..

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த்…

போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் : முதல்வருக்கு கிரண்பேடி கடிதம்..

ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டம் நடக்கும் சூழலில், போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் என முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி துணைநிலை…

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…

Recent Posts