பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இவ்வாண்டு…
Author: admin
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த உதவியாளர், இளநிலை…
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைப்பு..
தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டன.…
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி…
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி. வரும் நவம்பர் 30ம் தேதி தெலங்கானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜயசாந்தி…
கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும்: அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ணமூர்த்திஸ்வரர் திருக்கோயில் தேர் வெள்ளோட்டம் ஜனவரி21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
”அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில்…
“பாதங்களைப் பாதுகாப்போம்” : காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடக்கம்…
காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் சர்க்கரை(நீரழிவு) நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப் பிரிவை உலக நீரழிவு தினத்தை (நவம்பர்-14 ) முன்னிட்டு தொடங்கியுள்ளது. சர்க்கரை நோயால்…
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :நவ.17-ஆம் தேதி தொடக்கம்..
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.இவ்வாண்டு கார்த்திகை…
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு :உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.…
