அக்டோபர்-15 இன்றைய தினத்தை உலக சுகாதார அமைப்பு கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது. நோய் தொற்றுக்கு கை களை முறையாக கழுவாதே காரணம். கைகளில்,விரல் நகங்களில் பாக்டீரியாக்கள்…
Category: சிறப்புப் பகுதி
Special Section
அக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..
அதிகாலை 4 மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தபடி சமையல் வேலைகளைத் தொடங்கினாள் சித்ரா.. கணவர் அரசு பேருந்தில் டிரைவர், 6 மணிக்கு வேலைக்கு செல்பவர் என்பதால் தினமும்…
வெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..
அடுப்பங்கரை அஞ்சறைப் பெட்டியில் வரும் முன் காக்கும் மருந்துகள் உள்ளன. அன்றாட சமையலில் இவற்றை சேர்த்தால் நோயின்றி நுாற்றாண்ட வாழலாம் என்ற முன்னோர்களின் கூற்று உண்மையே.. இதில்…
உடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..
ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்குத் தெரழந்த ஒன்று தான். ஆனால் அதுமட்டுமல்ல. பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக…
புத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…
அன்றாட வேலைப்பணிகளால் மனதளவிலும்,உடலளவிலும் பலர் சோர்வுடன் காணப்படுகின்றனர். இத்தகைய சோர்வைப் போக்கி புத்துணர்வு பெற துளசி டீ தயாரித்து அருந்தி வந்தால் உடலும்,மனமும் புத்துணர்வு பெறும் செய்முறை…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்
ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும்.…
தோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)
கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த…
கலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்
கலைஞரின் குறளோவியம் – 6 அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம். குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர்…
கொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..!
பொதுவாக பெண்களும், ஆண்களும் கவலை கொள்ளும் விசயம் என்றவென்றால் அது தலைமுடி உதிர்வே.. எத்தனையோ வகைவகையான எண்ணெய்களைத் தேய்த்தும் முடி உதிர்வது நிற்க வில்லை என்ற கவலையாக…
