கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் பிப்-17ந் தேதி இந்தியா வருகை..

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளார். வரும் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ட்ரூடேவ், இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.…

புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும்: வைகோ

தமிழகத்தில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். யானைப்பசிக்கு சோளப்போரி போன்று தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக…

பிரபல ரவுடி பினு அம்பத்துார் காவல் நிலையத்தில் சரண்..

கடந்த பிப்.,6-ந்தேி அன்று சென்னை பூவிருந்தவல்லி அருகே ரவுடிகளுடன் விமர்சையாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தான் . இந்நிலையில்…

சசிகலா அண்ணன் மகன் விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

  சசிகலா அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சி சானலின் சிஇஓ வுமான விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி…

ஒரு குற்றவாளி அரசியல் கட்சிக்கு எப்படி தலைவராக இருக்க முடியும்? : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி…

ஊழல் செய்தவர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் தேர்தலில் போட்டியிட முடியாதபோது, அவர் எப்படி அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க முடியும் ? என்று உச்ச நீதிமன்ற தலைமை…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த…

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது செல்போன் உபயோகிக்கத் தடை..

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன்…

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18…

நாளை முதல் ஆன்லையனில் பத்திர பதிவு : தமிழக அரசு அறிவிப்பு..

பத்திர பதிவு நாளை முதல் தமிழகமெங்கும் ஆன்லையனில் பதிவி செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆன்லையன் பதிவிற்காக தனியாக மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  

ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் : மோகன் பகவத்..

தேசத்துக்காக போரிட வேண்டியத் தேவை ஏற்பட்டால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கும் திறன் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.…

Recent Posts