5 வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான…

பாஜக அரசால் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது : ராகுல் குற்றச்சாட்டு..

நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி செய்த தவறுகளால், ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி…

ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

இந்திய நாட்டின் மிக உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு வருடம் தோறும் யுபிஎஸ்சியால் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 892 பணியிடங்களளை…

முதலீடு வராத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது: ராமதாஸ்..

பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்…

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை தடை செய்ய பாக்., அவசரச் சட்டம்..

ஹபீஸ் சயீத் தலைமை வகிக்கும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யும் அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். 2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு…

கோவில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க எதிர்கட்சித் தலைவரும்,திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைசெயலகத்திற்கு வந்துள்ளார்.  தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசிவருகிறார். போக்குவரத்துத்துறை தொடர்பாக தி.மு.க.…

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டம்..

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை…

குன்றத்தூர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் புதுச்சேரியில் கைது..

சென்னை குன்றத்தூரில், கடந்த 10-ம் தேதி நடந்துசென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரில் சமீபகாலமாக, செல்போன் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு…

ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை…

வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த…

Recent Posts