மும்பையில் இருந்து புனே செல்ல ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெறுகிறது.…
Category: scroller
நிலக்கரியை வர்த்தக ரீதியாக தனியார் விற்க மத்திய அரசு அனுமதி..
நிலக்கரி துறையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சீர்திருத்தமாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…
வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது..
Central Bureau of Investigation (CBI) arrested Vipul Ambani, close associates of Nirav Modi நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி நிறுவனங்களைச் சேர்ந்த…
திமுகவில் இரு பதவிகள் விவகாரம் : க.அன்பழகன் அறிக்கை
திமுகவில் இரட்டைப் பதவி வகிக்கும் நிர்வாகிகள் பதவி விலகி ராஜினாமா கடிதத்தை அளிக்கவேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள…
நடிகர் கமலுக்கு மதுரை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..
புதியதாக அரசியல் கட்சி தொடங்கயிருக்கும் நடிகர் கமல். நாளை தொடங்கவுள்ள கட்சியன் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று மதுரை விமான நிலையம் வருகை புரிந்தார். அவருக்கு…
திமுக குடும்ப கட்சிதான் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..
திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில்.. என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில்…
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினித், எம்.எல்.ஏ சர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது…
கமலின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்: சீமான் நேரில் வாழ்த்து
கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் இந்தக் கேள்விக்கு மட்டும் நானே பதில் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, “சீமானுக்கு…
புதுச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்..
புதுச்சேரியில் வரிஉயர்வை கண்டித்து இன்று (பிப்.20) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தொழில்உரிம கட்டண…
திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 28-ந்-தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம்…
