தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு எனக் கொண்டாடப்பட்ட நடிகை ஹன்சிகா என் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ல் கோலிவுட்டில் அறிமுகமானார்…
Category: scroller
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இந்தியா வருகை : உற்சாக வரவேற்பு..
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். புதுடெல்லியிலுள்ள விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோனை பிரதமர் நரேந்திர…
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல்பிராந்தியத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 45கி.மி முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 10…
காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டபாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.
கனிமொழி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி…
தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து வருகிறார்.…
சென்னை : தனியார் கல்லுாரி முன் மாணவி குத்தி கொலை…
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை…
பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்: பாஜக மீது சோனியா காந்தி கடும் தாக்கு…
மத்தியில் ஆளும் பாஜக பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை ஏன் மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்று மத்தியில் ஆளும்…
தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…
தேர்தலுக்கு முன்னும்,பின்னும் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. எத்தனை கருத்துக்…
கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை..
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .
