காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்! எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும்…
Category: scroller
நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி…
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்…
இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதன்மை அறிவியல் ஆலோசகராக, விஜயராகவன் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு…
சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு வீட்டில் மருத்துவர்கள் பரிசோதனை..
பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரைப் பரிசோதிக்க அவரது இல்லத்துக்கு மருத்துவர் வந்தார். அவருக்கு…
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு…
வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக…
பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது..
பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்…
ஸ்டெர்லைட் போராட்டத்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அவர்…
அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா 2-வது திருமணம்..
அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்தத் திருமணத்துக்கு ராமசாமியின் மனைவி மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் தடைவாங்கினார்.…
சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து..
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் 3வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…
நியமன எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் நியமணத்து எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லெட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று…
