ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் போராட்டம்..

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில்இந்திய வாலிபர் சங்கம் சார்ப்பில் மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராமப் பகுதியில், வேதாந்தா குழுமத்திற்கு சொ ந்தமான…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி…

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..

இந்தோனேசியாவில் தனிபர் தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல்…

சென்னை வங்கியில் 30 லட்சம் கொள்ளை..

சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாயிலின் பூட்டை உடைத்து உள் சென்று லாக்கரை உடைத்து 30 லட்சம் ரூபாய் கொள்ளை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 1000-க்கும்…

சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். ஒரு டீயின் விலை ரூ.135 காபியின்…

லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமங்களுக்கு சொந்தமானது…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திரண்ட லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்…

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு கமல் ஆதரவு..

ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக மக்களும் ஊடகங்களும் பங்க பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட்…

Recent Posts