காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை : தேர்தல் ஆணையர்..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெரும் 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை வருமா என…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12 தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

கர்நாடக சட்டப்பேரவையின் காலம் வரும் 28-ந்தேதியுடன் முடிவடைவதால் புதிய தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்தார். கர்நாடக சட்டப்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட்…

தஞ்சையில் ஓஎன்ஜிசிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்..

தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைத்துள்ள போர்வெல்களை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்..

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து நாளை மறுநாள் (மார்ச் 29)…

நான் ஐயிட்டமா… செருப்படிதான்… : ட்விட்டரில் எகிறிய குஷ்பு

ட்விட்டர் தளங்களில் இப்போதெல்லாம் என்னதான் பகிர்வது, எழுதுவது என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பிரபலங்கள் முதல், முகம் தெரியாத சாமானியர்கள் வரை பலரும் ட்விட்டரை படுகேவலமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.…

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது?: இன்று தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

  கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (27.3.18) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் சித்தராமய்யாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் வரும் மே…

ஆன் லைன் டவுன் லோடில் இந்தியா ரொம்ப ஸ்லோ… 109 வது இடம்!

செல்பேசியில் இணையதளம் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் வேகத்தில் உலக அளவில் இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. ஊக்லா என்னும் நிறுவனம் உலக அளவில் இணையதளம் தரவிறக்க வேகத்தின்…

தமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா?… உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்

தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்த பதிலை, நீதிபதி பிரபாகரன் ஏற்க மறுத்துள்ளார். காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்று கண்டித்த அவர்,…

செய்தி வாசிக்கும் திருநங்கை: செய்து காட்டும் பாகிஸ்தான் தொலைக்காட்சி!

  பாகிஸ்தானில் முதல் முறையாக ஒரு செய்தித் தொலைக்காட்சி திருநங்கை ஒருவரை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி உள்ளது. பாகிஸ்தானில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் கோஹினூர் என்ற…

Recent Posts