பிக்பாஸ் பிரபலமான நடிகை பிந்து மாதவி தன் அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டாராம். அதற்கு அவரின் அம்மா முருங்கைக்காய் பறித்து வரச் சொன்னாராம். உடனே பிந்து மாதவியும்…
Category: scroller
நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?..
மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும்…
மாணவர்கள் அரசியல் தெரிந்தும் புரிந்தும் இருக்க வேண்டும் :கல்லூரி விழாவில் கமல் ..
திருவள்ளூரில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும். மாணவர்கள் அரசியல் தெளிவுடன் இருந்தால், அரசியல்வாதிகள் நியாவாதிகளாகிவிடுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திக்க எனக்குத்…
இளையராஜா மீது காவல் ஆணையாிடம் கிறிஸ்துவ அமைப்புகள் புகாா்..
கிறிஸ்துவா்களின் மனம் புண்படும் வகையில் கருத்து தொிவித்ததாக இசையமைப்பாளா் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அமொிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள்…
சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் அன்கோவில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் சோதனை
வரி் ஏய்ப்பு புகார் அடிப்படையில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தினர். சென்னை பனகல் பூங்கா அருகே உள்ள பிரம்மாண்டமாய் சரவணா…
எடப்பாடி அருகே சாலையோர கடையில் தேநீர் குடித்த முதல்வர்
எடப்பாடி அருகே சமுத்திரம் கிராமத்தில் சாலையோர கடையில் முதல்வர் பழனிசாமி தேநீர் குடித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேநீர் அருந்தினார்.
கணவன், மனைவி உறவில் கட்டபஞ்சாயத்து தலையீடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு …
வடமாநிலங்களில் ’கப்’ பஞ்சாயத்து என்று கூறப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இவை ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்படுவதால் ஏராளமான ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் கணவன், மனைவி…
காவிரி மேலாண்மை வாரியம் : டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில்…
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை : அமைச்சர் கடம்பூர் ராஜீ..
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம்…
கர்நாடக தேர்தல் தேதியை பாஜக தொழில்நுட்ப பிரிவு முன்னதாக அறிப்பு :விசாரணைக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது. தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்…
