நாகை மாவட்டம் செம்பியன்மாகாதேவியில் காவிரி மீட்பு பயணத்தில் ஸ்டாலின் பேசினார். கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என்று கூறினார். சென்னை சென்று…
Category: scroller
பிரதமர் மோடியின் பயண விவரம் : சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல திட்டம்..
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2018 ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார். காலை 9.25-க்கு…
காமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம்.…
சென்னை எழும்பூரில் பாமக ரயில் மறியல் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக இன்று மாநில அளவில் முழுயடைப்பு போராட்டம் நடத்திவருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பாமகவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்…
’வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’: ரஜினி ..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராகப்…
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து…
காவிரி உரிமை மீட்பு : ஸ்டாலின் 5வது நாளாக நடைபயணம்..
காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் தொடங்கினார் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின். தற்போது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் 5வது நாளாக காவிரி உரிமை மீட்பு…
ஐபிஎல்: சென்னை அணி திரில் வெற்றி..
ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20…
மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..
மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்கருலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது. பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.…
