நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி குறைந்த குண்டுவெடித்தது. காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.…
Category: scroller
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் : வைகோ
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என வைகோ கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவிரி…
சுவீடனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..
5 நாள் அரசு முறை பயணமாக சவீடன்,,இங்கிலாந்து செல்லும் இன்று காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலையத்தில் இறங்கினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர்…
மெக்கா மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா
ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து இன்று தீரப்பளித்த நீதிபதி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007 மே…
முடிவுக்கு வருகிறது போராட்டம்? :இந்த வாரம் படம் வெளியாகுமா?..
தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாமல் போராட்டம் அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. வேலைநிறுத்ததால் ஷூட்டிங் எதுவும் நடக்காத நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்
வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில்…
கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவி கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை…
“குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?” : பாரதிராஜா கேள்வி..
‘குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?’ என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை…
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 18 பேர் தீக்குளிக்க முயற்சி..
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரத்துள்ளதாகவும், புதிய பாதையை ஏற்படுத்தித்…
