சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார். மு.க. ஸ்டாலினை சந்தித்தபின் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ்…
Category: scroller
சுவீடனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..
சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை வலியுறுத்தி சிறு ஆர்ப்பாட்டத்தைத் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். பிரதமர் மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்…
நிர்மலா தேவி பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: குஷ்பு ..
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய…
நிர்மலா தேவி யாருன்னே தெரியாதுப்பா: செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர்..
ராஜ்பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனக்கு நிர்மலா தேவி யாரென்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், விருதுநகர்…
பேராசிரியை விவகாரம் : ஆளுநருடன் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு..
அருப்புக் கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழி நடத்த துண்டும் விதமாக பேசிய பதிவால் கடும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பேராசிரியை நிர்மலா…
நீட் நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கு திமுக…
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்..
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வரும் மே 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குபதிவு…
சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..
‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர்…
வடமாநிலங்களில் ஏடிஎம்மில் பணம் வராமல் மக்கள் தவிப்பு: 15 நாட்களாக நீடிக்கும் அவலம்..
வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கூறுகையில், நாங்கள் பண நெருக்கடியில் உள்ளோம்,…
