நதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்…
Category: scroller
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை…
தொடரும் பாலியல் வன்கொடுமைகள் :குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா?-ராமதாஸ் வேதனை..
குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளால் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவருகிறதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ்…
தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு: சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர்
தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்சார்பில் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்…
சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி..
சேலம் சுகனேஷ்வர் கோவில் யானைக்கு காலிலர் ஏற்பட்ட புண் காரணமாக கடும் அவஸ்த்தைக்குள்ளானதை யடுத்து. யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.…
கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய தடை
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பதரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய கூடாது.என சிபிஐ மற்றும்…
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம்…
வன்கொடுமைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்..
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு, SC/ST மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டு: பேராசிரியை பணியிடை நீக்கம்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டம்..
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் மே 11,12,13 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை…
