கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை

கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசு இந்த பரிந்துரைப்பு நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் கொலிஜியம் அமைப்பு கே எம் ஜோசபை…

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நடத்தப்படும் நீட் தேர்வை 25-வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே எமுத முடியும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்காணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்…

லாலுவுக்கு 6 வாரங்கள் பரோல்: ராஞ்சி உயர்நீதிமன்றம்…

மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் பரோல் வழங்கியுள்ளது. ஏற்கனவே மகன் திருமணத்துக்காக லாலுவுக்கு பரோல்…

திருப்பதியில் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி : பாஜகவினர் மீது தாக்குதல்..

பாஜக தலைவர் அமித்ஷாவின் முன்னிலையில் அக்கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.…

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு தீ விபத்து : 80 பயணிகள் பத்திரமாக மீட்பு..

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை அழைத்துச்  சென்ற படகு திடீரென தீ பிடித்தது. படகில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் ஆற்றில்…

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் . விருதுநகர் மாவட்டம்…

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்..

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம்…

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலையில் கைது…

20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளிமாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசைகிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.…

தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்: திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை பேச்சு..

தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்துவிட்டார் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக…

Recent Posts