இரும்புத்திரை : திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள்…
Category: scroller
நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..
நடிகையர் திலகம் : திரை விமர்சனம்.. சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க…
கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக பெய்து வருகிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவு..
கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட…
“சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று” : கமல்ஹாசன்
‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவரைப் பொதுமக்களே அடித்துக் கொன்ற விவகாரம்…
பொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..
பொறியியல் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வும் தேவை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு…
ஐ.பி.எல்.,: சென்னை அணி ‘பேட்டிங்’
ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்…
ஐபிஎல் சூதாட்டத்தை அம்பலப்படுத்திய மும்பை போலீஸ் உயர் அதிகாரி திடீர் தற்கொலை
நிழல் உலக தாதாக்களை அதிர வைத்து, மும்பையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்த மூத்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துள்ளார்.…
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுரேஷ் மற்றும் மணி என்ற மாணவர்கள் அரிவாளால் வெட்டுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம்..
நாடு முழுவதும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை…
