நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை : உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை எதிர்த்து அவர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் காவல்…

காணாமல் போன ராஜராஜ சோழன் சிலை தமிழகம் வந்தடைந்தது..

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜ சோழன, லோகமாதா தேவி சிலைகள் குஜராத்தில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. தஞ்சை…

தேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…

இந்தியத் தேர்தல் முறை பிரிட்டிஷ் தேர்தல் முறையைப் பின்பற்றியது. 1952 முதல் இந்த தேர்தல் முறை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய தேர்தல் முறையால்…

இடைத்தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு பின்னடைவு..

4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.…

நெல்லை,திருச்சி,சேலம் திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டங்கள் ..

தமிழக சட்டப்பேரவையில் துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு,ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியைக் கண்டித்து சென்னையில் நேற்று மாதிரி…

பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..

இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும்,…

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? : பா. ரஞ்சித்

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?,‘ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு…

எதிர்க்கட்சி இன்றி பேரவை நடத்துவது நல்லது அல்ல : டி.டி.வி. தினகரன்

எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவை நடத்துவது நல்லது அல்ல என்று சென்னையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்ட ஆணை சட்டப்படி வலுவானது அல்ல…

வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற…

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால்…

Recent Posts