தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம்: ஓ.பி.எஸ் பேச்சு..

தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ்…

கவுத்தமாலாவில் எரிமலை வெடிப்பு: 25 பேர் உயிரிழப்பு : பலர் காயம்…

கவுத்தமாலாவிலுள்ள ஃபியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலியாகினர் 100க்கும் மேற்பட்டோர் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கவுத்தமாலாவில் தென் மேற்கே உள்ள ஃபியுகோ…

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது : பேரவையில் முதல்வர் பேச்சு..

இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக…

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என மனித வள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், இன்று…

நன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..

10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர்…

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது..

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடு . பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண்…

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில்…

தமிழக ஆளுநருடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு..

சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி சந்தித்தார்.  

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்..

ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு, வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…

சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  

Recent Posts