புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்…

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2ம் தேதி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என பேரவைச்…

எடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..

தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறும் மத்திய அரசு, எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். குற்றாலத்தில்…

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அரசுப் பேருந்து மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை போலீஸார் குண்டர் சட்டத்தின்…

குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

மலையாள நாளிதழில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்பாலின் முக்கியத்துவத்தை விளக்கவே இப்புகைப்படம் வெளியடப்பட்டதாக நாளிதழ் கூறியது.குழந்தைக்கு பால் ஊட்டும்…

இந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..

மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகியுள்ளது.  

டெல்லியில் சோனியாவுடன் கமல் சந்திப்பு..

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யக் கட்சியின் பதிவிற்காக நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையம் சென்றார். பின்பு காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்தார். இன்று…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு..

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 குறைந்து ரூ.2,932 ஆகவும், சவரனுக்கு ரூ.23,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24…

சர்வதேச யோகா தினம் : டேராடூனில் பிரதமர் மோடி யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று…

காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்..

ஜம்மு-காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியனை ஆளுநர் என்.என் வோரா நியமனம் செய்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்…

தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்..

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். சொந்த அலுவல்கள்காரணமாக,…

Recent Posts