இந்தியாவில் 50% மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இது தொடர்பான…
Category: scroller
தங்கம், வெள்ளி விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,851 8 கிராம் 22,808 தங்கம் விலை…
உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது..? : உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம்,…
உள்ளாட்சித் தேர்தல் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதி மன்றம்..
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த…
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை…
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: அக்.,1 முதல் விசாரணை..
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு..
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in இணையத்தில் பார்க்கலாம் தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில்…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மகளிர் நூலகத்துக்காக வீட்டை தானம் செய்த வேலூர் ஆசிரியர்…
வேலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தனது வீட்டை நூலகத்துக்கா தானமாக வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் பிச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற…
ப.சிதம்பரம் குடும்பம் ஆக.,20 ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..
வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 20 ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மகன்…
