வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…
Category: scroller
ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய தடை
ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிடாக்சின் மருந்து…
கலைஞர் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி..
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை…
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 89. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் பாராளுமன்றத்தின்…
சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை..
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை நடைபெற்றது. திருச்சியில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் விசாரணை நடத்தினார். மேலும்…
காவல்துறையில் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது அவமானம் : கனிமொழி..
காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா…
வேலூர் அஞ்சலிக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்!
வேலூரில் திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட…
இலங்கையில் தமிழர்களுக்கான வீடுகைள ஒப்படைத்த பிரதமர் மாடி
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக கட்டப்பட்ட 404 வீடுகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இந்திய அரசு…
கேரளாவுக்கு திமுக ரூ.1 கோடி நிவாரணம்
DMK announced 1 crore relief fund to Kerala
மிதக்குது கேரளா… மீள முடியாத மக்கள்!
கேரளாவில் பலத்த மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிக்கு வரும் 14ம் தேதி வரை, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு…
