தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள்…

பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது..

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கருணாநிதி மரணம்…

தேமுதிக மாநாடு ஒத்திவைப்பு…

திருப்பூரில் நடக்க இருந்த தேமுதிக மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கடந்த மாதம்…

கலைஞர் இறுதிச் சடங்கில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்?: ரஜினி ஆவேசம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்,…

விராட் கோலி தலைமையில் முதல் முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

விராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான 2-வது…

என் இனிய அப்பா…!: தந்தை குறித்து ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனின் நெகிழ்வுப் பதிவு

7 வது அண்ணா… அப்பா பணியாற்றிய காந்தி கலா நிலையம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல… காவனூர் கிராமத்திற்கே அவர் 7 வது அண்ணா தான். ஆசிரியர்களை அண்ணா…

பருந்துகளுக்கு இரையாகி விடாதீர்கள்: அழகிரிக்கு திமுக தொண்டர் கடிதம்

அன்புள்ள அழகிரி அண்ணனுக்கு, உங்களை விரும்பும், அதைவிடவும் கழகத்தை நேசிக்கும் அன்புத் தொண்டன் எழுதுவது. அன்பிற்குரிய கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. நீங்கள்…

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

Recent Posts