ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள்…
Category: scroller
தவிர்க்க முடியாத தலைவர் ஸ்டாலின்… ஏன்?: செம்பரிதி
கலைஞர் மறைந்துவிட்டார். ஆனால், அவரை அப்போதும், இப்போதும், எப்போதும் எதிர்த்து வரும் ஆதிக்க கூட்டத்தின் உக்கிரம் மட்டும் தணிந்த பாடில்லை. வாழும் காலம் முழுவதும் அவரைச் சிறுமைப்…
அண்ணா, கலைஞர் லட்சியவழி நடப்போம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்
நெஞ்சில் அண்ணா – கலைஞர் நினைவேந்தி – கொள்கைக் கொடியேந்தி – இலட்சிய வழி நடப்போம் என திமுக செயல் தலைவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…
இயற்கையின் கருணையால் இருமுறை நிரம்பிய மேட்டூர் அணை: முதலமைச்சர் சுதந்திரதின உரை
சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர்…
72 ஆவது சுதந்திரதினம்: 5ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
நாட்டின் 72வது சுதந்திர தின விழா வை ஒட்டி 5 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டைடில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. சுதந்திரதினம் இன்று (ஆக.,15)…
வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
இன்று இந்திய திரு நாட்டின் 72 -வது சுதந்திரதினம் . நடப்பு வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
நான் தான்… ஸ்மார்ட் போன் பேசுகிறேன்…: கி.கோபிநாத் (சுதந்திரதினக் கவிதை)
அன்று கிழக்கிந்திய கம்பெனி… ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ். இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள் வோடஃபோன்,…
தமிழகத்தில் பரவலாக மழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர், வடபழனி, முடிச்சூர் உள்ளிட்ட…
காவிரியில் வெள்ளம்.. கடைமடைப் பகுதிக்கோ தண்ணீர் செல்லவில்லை… வீணாகும் வெள்ளநீர்…
காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத அவலநிலை நீடிக்கிறது. மற்றொரு புறம், இயற்கையின் கொடையால் பெருக்கெடுக்கும் நதிநீரைச் சேமித்து வைக்க வழியின்றி, அனைத்தும்…
ரூபாய் மதிப்பு சர்ர்..: ஏழைகளுக்கு சிக்கல்… ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபம்… எப்புடி…!
துருக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் சாதாரண மக்கள் விலை உயர்வு போன்ற…
