வடக்கு வங்கக்கடலில் 18-ம் தேதி புதிய காற்றழுத்த நிலை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்யும் கனமழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா அருகே நிலைகொண்ட…

சிலை கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய வழக்கு கேவியட் மனு தாக்கல்..

தமிழக அரசு அன்மையில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரிக்க தடை…

12 ஆண்டுகளுக்குப்பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப்பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. வேதங்கள் முழங்க கோபுரம் கலசங்களில் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மகா…

18 வகையான பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு..

18 வகையான பூச்சி கொல்லி மருந்துகளை தடை விதிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட…

கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் விமானநிலையம் வரும் சனிக்கிழமை வர…

காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் வருகை : கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால்…

திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று கும்பாபிஷேகம்..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு..

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவையும் (Genoa) தெற்கு ஃபிரான்சையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெனோவா…

மாணவிகள் புகார் தெரிவிக்க 14417 இலவச உதவிஎண் அறிவிப்பு..

பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச உதவிமைய எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்கள்மீது 24 மணி…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு…

Recent Posts