வைகை அணையிலிருந்து 3000 கனஅடி நீா் திறப்பு :மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

வைகை அணை 69 அடியை எட்டிய நிலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீா் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட…

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : 10 மீ ஏர் கலப்பு துப்பாக்கி சுடுதல் இந்தியாவிற்கு வெண்கலம்

இந்தோனோஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ கலப்பு ஏர் பிரிவில் இந்தியாவின் பூர்வி சந்திலே,ரவிக்குமார் ஜோடி வெண்கலப்பதக்கம்…

கேரளாவுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ வாபஸ் : போக்குவரத்து தொடங்கியது….

கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கம் விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’…

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு ..

இந்தோனேஷியாவின் சும்பவா பகுதியில் இன்று காலை 9.40 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.  

கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் தூண் முற்றிலும் இடிந்து விழுந்தது..

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து…

காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் ஐயர்..

காங்கிரசில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த மணிசங்கர் ஐயர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர்.  

பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..

தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து…

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு

பிஜி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும்…

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் கபடி அணி வெற்றி..

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நேற்று தொடங்கிய 18 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை…

3-வது டெஸ்ட் : கோலி, ரகானே அபார ஆட்டம்

கோலி, ரகானே அபார ஆட்டம் – இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு.. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான…

Recent Posts