கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம்…
Category: scroller
தமிழகத்தில் பாஜக வளர சுப்பிரமணிய சாமி ஆலோசனை..
தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால்…
கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.…
கலைஞர் சமாதியை நோக்கிய பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் : மு.க அழகிரி..
செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி…
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து; தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறது: ராமதாஸ் கண்டனம்..
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நெருங்கும் நிலையில், தமிழக அரசு ஆழ்ந்து உறங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட…
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி நாட்டிங்காமில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…
ஆசியப் போட்டி துப்பாக்கி சுடுதல் : மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் சர்னோபட்டுக்கு தங்கம்..
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் ரகி சர்னோபட் தங்கம் வென்றார்.…
கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி மத்திய அரசு ஏற்க மறுப்பு..
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி…
ஸ்ரீநகரில் ஐஎஸ் கொடியுடன் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு..
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் வலம் வந்துள்ளனர். இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது…
சிங்கார சென்னைக்கு 379-வது பிறந்த தினம் இன்று …
வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று 379-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது…..! தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று…
