தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத சஞ்சனா,அகிலா என்ற இரு மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த இடைக்கால மனுவை…
Category: scroller
வரும் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்., கோரிக்கை…..
தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது.. மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல்…
தேர்தல் சீர்திருத்தங்கள் : அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை…
ஜனரஞ்சக நாயகர்கள் விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்: கவிஞர் ரவிசுப்பிரமணியன்
இன்று குடும்பத்தோடு சென்று “மேற்குத் தொடர்ச்சி மலை” படம் பார்த்தேன். பலரும் அறிந்திராத மலைப்பகுதி மக்களின் அசலான வாழ்வை கண்முன்னால் நிறுத்தியிருந்தார்கள். இயற்கை சூழ்ந்த வாழ்வு, வலி,…
மலேசியா : பத்துமலை முருகன் கோவிலில் ஆக., 31-ந்தேதி கும்பாபிஷேகம் ..
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி, காலை 7க்கு நடைபெறுகிறது. குகைக் கோவிலான பத்துமலையில்…
ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். ஜோதி ரெட்டிபட்டி பள்ளியில்…
ஆசிய விளையாட்டுப்போட்டி:100 மீ மகளிர் தடகளத்தில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளி வென்றார்..
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் 100.மீ தடகளத்தில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டுப்போட்டி: தமிழக வீரர் லெட்சுமனன் கோவிந்தன் தகுதியிழப்பு..
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் 1000.மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமணன் கோவிந்தன் வெண்கலம் வென்றார். ஆனால் கோடு தாண்டி ஓடியதால் அவர்…
கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கிருஷ்ணகிரியில் அமையும் சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கான துவக்க பணிகளை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வடமாவட்ட பொருளாதார…
வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..
திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள்…
