திமுக பொதுக்குழு : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்..

சென்னையில் திமுக பொதுக்குழுவில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயராத சமூகநீதி போராளி என்று புகழாரம் சூட்டப்பட்டது. கலைஞர் மறைவை அறிந்து அதிர்ச்சியில்…

ஆசிய விளையாட்டு : 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்..

ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும்…

ஆசிய விளையாட்டு : நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளி வென்றார் ..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வர்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.…

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் துாரம்…

ஆசிய விளையாட்டுப் போட்டி : பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி…

தி.மு.க பொதுக்குழு நாளை கூடுகிறது ..

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படவுள்ளதால், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

மாணவி வளர்மதி புழல் சிறையில் 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்..

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவி வளர்மதி புழல் பெண்கள் சிறையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை…

கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் : சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல்..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மீது 13 அவதுாறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அவரின் இறப்பு சான்றிதழ் சென்னை முதன்மை…

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு என்ற சமூக நீதியை தீர்மானிக்க பொருளாதார அளவுகோல் கூடாது…

சேலம்-சென்னை ரயில் கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது..

சேலம்-சென்னை ரயில் கொள்ளை தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கி உள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய…

Recent Posts