மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள்…
Category: scroller
இங்கிலாந்திற்கு எதிரான ஓவல் டெஸ்ட்: 118 ரன்னில் இந்தியா தோல்வி..
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு…
விஜய்சேதுபதியின் “96“ திரைப்படம் : அக்.4ம் தேதி ரிலீஸ்..
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் முழு காதல் படமாக உருவாகியுள்ள 96 திரைப்படம் வருகிற அக்டோபா் 4ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி…
பிரிட்டனில் இறந்து போன மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்த தம்பதி…
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி, இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி, வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த வயதான…
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் : கே.எல்.ராகுல்,ரிஷப் பந்த் சதம் விளாசல்..
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு…
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா : நாளை தொடக்கம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர்…
அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள கலைஞர் சிலை : நேரில் பார்வையிட்டார் ஸ்டாலின்..
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழுவுருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள த கலைஞர் கருணாநிதியின் 8…
தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து விபத்து : 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்..
தெலுங்கான மாநிலம் கொண்டக்கட்டு பகுதியில் ஜெக்தியானா அருகே உள்ள மலைப் பாதையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் : துரைமுருகன்..
அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். தன்னையும் குற்றவாளி என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறிவிடுவார் என்பதால்…
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்க கோரி மனு தள்ளுபடி..
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்க கோரி கண்ணதாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்க…
