பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் : 2 செயற்கைகோள்களுடன் 16-ம் தேதி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் 2 செயற்கைகோள்களுடன் வரும் செப்டம்பர்16-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நோவாசர் S1-4 என்ற செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. பூமியை கண்காணிக்க…

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : நாடு ழுழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

இந்துகளின் முக்கிய பண்டிகையாகத் திகழும் விநாயக சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில்…

ஜெ.,-வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியாலை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அவர் லண்டனில் இருப்பதால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்க வசதியாக, சேப்பாக்கத்தில்…

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு சம்மன்..

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த…

அமமுக வழியாக அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தேர்வு செய்வர் : டிடிவி தினகரன்..

அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில், தங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள்…

முதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடுத்துள்ள ஊழல் புகாா் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு…

விஜய் மல்லையா சந்திப்பு : அருண் ஜெட்லி மறுப்பு..

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி…

எட்டுவழிச்சாலைத் திட்டத்தில் திருத்தம்: தப்பியது கல்வராயன்மலை

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலையை கல்வராயன் மலையைப் பாதிக்காதவாறு மாற்று வழியில் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,  மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அறிக்கையைத் தாக்கல்…

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குள் கிராமத்தில் இன்று (12.09.2018) தமிழக விவசாயத்துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட வேளாண்துறை இயக்குநர்…

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய…

Recent Posts