முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்டாய முத்தலாக்கை…

அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் அந்தமான், தெற்கு…

அணைகளை பழுது பார்க்க ரூ. 3,468 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள அணைகளை சீரமைத்து பழுது பார்க்க ரூ.3,468 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய…

முத்தலாக் இனி கிரிமினல் குற்றம்: அவசரச் சட்டத்திற்கு மத்திய அமை்ச்சரவை ஒப்புதல்

முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும்…

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

  “பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த…

சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்குத் தனித்துறை தொடக்கம்..

சீனாத் தலைநகர் பெய்ஜிங் நகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து…

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் : இந்திய அணி 285 ரன்கள் குவிப்பு..

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 286 ரன்கள்…

மாடுகளை தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் பேச வைப்பேன் : நித்யானந்தா அறிவிப்பு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போலவே மாடு…

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு…

இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ..

இந்தியா-வங்கதேசம் இடையே 130 கி.மீ தூரத்தில் சுமார் ரூ. 364 கோடியில் அமைக்கப்பட்ட டீசல் பைப்லைன் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

Recent Posts