மண்டல கிராமப்புற வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு ஆலோசனை…

பொதுத் துறை வங்கிகளுடன், மண்டல கிராமப்புற வங்கிகளை இணைப்பது பற்றி, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த வங்கிகளின் எண்ணிக்கையை, 56லிருந்து, 36 ஆக குறைக்கவும் முடிவு…

ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்

ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி-பாகிஸ்தான்அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை…

சுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது?

சுவிட்சர்லாந்து மக்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என உலகம் எதிர்பார்த்திருக்காது. நேரடி மக்களாட்சி நேர்த்தியான முறையில் நடைபெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து. அரசு எந்தத் திட்டத்தைக்…

அதிமுக அரசுக்கு எதிராக அக்.3, 4-ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்…

அதிமுக அரசுக்கு எதிராக அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமிஷன்-கலெக் ஷன்- கரப்ஷன் என ஊழல்…

எச் 4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு : தவிப்பில் 1 லட்சம் இந்தியர்கள்..

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்து வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம்…

சில்க் ஸ்மிதா: மனதாலும் அழகியவர்!

தோழர் இப்படி ஒரு நடிகை இனி பிறப்பாளா ? நடிகை என்பதை விட அவங்க நல்ல மனம் கொண்ட பெண் , மனிதாபிமானி ! எல்லாரும் அவங்க…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா, பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குறித்து…

ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் தாக்குதல்..

ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்டுகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும்…

மலேசிய மணல் எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது..

மலேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 56 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க…

Recent Posts