முதல்வர், காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அமைக்கப்பட்டிருந்தார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏ.,வுமான கருணாஸ். இந்நிலையில் 2 வழக்குகளில்…
Category: scroller
இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..
இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது…
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு : நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்
மேற்கு வங்காளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்.
கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…
தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது: போட்டி விபரங்கள்:…
கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!
திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையை அவதூறாக பேசியதாகாவும், ஐபில் போட்டியின் போது ரசிகர்களை…
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி: மு.க.ஸ்டாலின் வரவேற்பு…
சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார் அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச…
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கனிமொழி வரவேற்பு…
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை…
தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்..
அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..
பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி…
ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்பு: மருந்து வணிகர்கள்
ஆன்லைன் விற்பனை அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் கடையடைப்புப் போராட்டம் நடத்த நேரும் என மருந்து வணிகர்கள் கூறி உள்ளனர். மத்திய அரசு மருந்து வணிகர்களின் நலனுக்கு…
