மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்

மகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக  இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச் சேர்த்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை…

“இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை”

  2018 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் இலக்கியத்துக்கென யாரது பெயரும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும்…

பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட பாக்தாத் மாடல் அழகி!

சிகை அலங்காரக் குறிப்புகளில் புகழ்பெற்ற ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாரா ஃபரேஸ் என்ற 22 வயது மாடல் அழகி தமது புகைப்படங்களை…

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி: அக்-1 முதல் அறிமுகம்

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் வசதி நாளை முதல் அறிமுகமாகிறது. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி…

தஞ்சை பெரிய கோயிலிலும் 10 சிலைகள் திருட்டு : பொன் மாணிக்கவேல் ஆய்வில் கண்டுபிடிப்பு..

தஞ்சை பெரிய கோயிலில் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்…

பாக்.,லிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு நிதி உதவி : காஷ்மீர் அரசு அறிவிப்பு..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா ஆளுகைக்கு கீழிருந்த ஜம்மு & காஷ்மீரிலும் இன்னும் சில இந்திய மாநிலங்களிலும்…

இந்தோனேசியாவைச் சுழற்றியடித்த சுனாமி: பலி 384 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 380ஐத் தாண்டியது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர்…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எம்.ஜி.ஆர்…

நானா படேகரை என்ன செய்யப் போகிறேன் பாருங்கள்: மீண்டும் சீறியிருக்கும் நடிகை தனுஸ்ரீ

பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகரிடமிருந்து இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். பல்வேரு நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல்…

ஆசியகோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’..

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. ஆசிய…

Recent Posts